தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க அனுமதி எனத் தகவல். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில் தகவல் வெளியாகி உள்ளது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகவில்லை.