பிக்பாஸ் டைட்டில் வின்னரான நடிகர் ஆரி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

நடிகர் ஆரி அர்ஜுனனின் 35வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவமனை இயக்குநர் எழிலரசியை சந்தித்து இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை சந்தித்த ஆரி, பிறந்தநாள் பரிசு வழங்கியதுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே