33.14 கோடி பயனாளர்களுக்கு ரூ.31,235 கோடி – மத்திய நிதியமைச்சகம்

கொரோனா ஊரடங்கால் ஏழை மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதியுதிவி திட்டத்தின் மூலம் மொத்தம் 33.14 கோடி பயனாளர்களுக்கு ரூ.31,235 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.16,146 கோடியும், கட்டிட பணியார்களுக்கு ரூ.3,497 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

விதைவைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ.1,405 வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே