திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ‘தர்மபுரி, தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம், மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 7 நிர்வாகிகள் அணியில் செயல்பாடுகளில் சரிவர ஈடுபடாத காரணத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக’ அறிவித்திருக்கிறார்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2019/09/71585435_2652005188163616_8174937397113389056_n.jpg?resize=685%2C960&ssl=1)
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2019/09/71373749_2652005248163610_6609604774738264064_n.jpg?resize=677%2C960&ssl=1)
ஒரே நேரத்தில் 7 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.