கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – கேரள முதல்வர்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி எனவும்; மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், குழந்தைக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே