இந்தியாவில் தற்போது வரை 49 காவலர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் இதுவரை 49 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் தகவல் தெரிவித்துள்ளது.

1073-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 5,791 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் 400-க்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் கூறியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே