கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் விவரங்கள்….

கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை பலியாகியுள்ளவர்களில் ஒருவரை தவிர்த்து, 9 பேரின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

இதில் விமானம் இரண்டாக பிளந்தது.

இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள் இருந்தனர்.

இதில் விமானி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இவருடன் சேர்ந்து இதுவரை பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்:

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தோர்:

1. ஷாகீர் சயீத் (வயது 38)

2. முகமது ரியாஸ் (வய்யது 23) பாலக்காடு

3. பெண் (வயது 45)

4. பெண் (வயது 55)

5. குழந்தை (ஒன்றரை வயது)

எம்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை கோழிக்கோட்டில் உயிரிழந்தோர்:

1) தீபக்

2) அகிலேஷ்

3) அடையாளம் காணப்படாத ஆண்

பேபி நினைவு மருத்துவமனையில் மரணம் அடைந்தவர்கள்

1) ஷாராஃபுதீன்

2) ரஜீவன்

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே