அரசு மருத்துவமனையில் கூடுதலாக 130 ஆக்சிஜன் படுக்கைகள் – பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே