சீன வீரர்கள் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் : இந்திய ராணுவம் அதிரடி.

இந்திய – சீன எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் நடந்த சண்டையில் ஒரு அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் மூன்று பேர் நேற்று கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் லடாக் எல்லையில் இன்று நடந்த பதில் தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே